Friday, December 02, 2005

கவிதையான்னு தெரியாது ஆனா சத்தியமா ஹைக்கூ இல்ல ஹி ஹி

...எழுதியிருந்தார்கள்
நாளைய ஸ்பெஷல் "வான் கோழி பிரியாணி"
நல்ல வேளை - உற்று பார்க்கும்
அந்த வான்கோழிக்கு
எழுதப்படிக்க தெரியாது

........................

பூப்பறிக்க கோடரி
சிசேரியன்
.........................

ஹி ஹி
-------
வளைவுகளை முந்தக்கூடாது
ரசிக்க வேண்டும்

5 comments:

குமரன் (Kumaran) said...

:-)

Maravandu - Ganesh said...

எல்லாமே சூப்பர் தலை ரசித்தேன் :)

SnackDragon said...

//"வான் கோழி பிரியாணி"
நல்ல வேளை - உற்று பார்க்கும்
அந்த வான்கோழிக்கு
எழுதப்படிக்க தெரியாது//

good one :-)

கீதா said...

"பூப்பறிக்க கோடரி
சிசேரியன்"

நல்லா இருக்கு

பாச மலர் / Paasa Malar said...

சிசேரியன் கவிதை அருமை