பூக்காடுங்கிற பேர்ல நிறைய இம்சை பண்றது உங்களுக்கு தெரிஞ்ச விஷயம் தான்
இருந்தாலும் எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை
நாம தினமும் எவ்வளவோ ஜோக் கேள்விப்படறமே
அதெல்லாம் ப்லாக்ல சொன்னா என்னன்னு
இந்த மனுஷப்பய புத்தி இருக்கே அது ஒரு விஷயம் கேட்டு எஞ்ஜாய் பண்ணிடுச்சின்னா யார்ட்டயாச்சும் சொல்லணும்னு திரியும்
அப்டித்தான் எனக்கும் இப்படி தோணிச்சு
ஆனா பூக்காடு சரிப்படாது அங்க கவிதைகள் மட்டுந்தான் மலரணும் முடிஞ்சவரை
அதனால இன்னுமொரு இம்சையை தொடங்கறேன்
ஆனா கண்டிப்பா என்னை சிரிக்க வைச்ச ஜோக்ஸ் மட்டுந்தான்
ஸோ யாரும் பயப்பட வேணாம்
அதோட இணைய முகவரிக்கு போக இங்கே க்ளிக்கவும்
சீக்கிரமே தமிழ் மணத்திலயும் சேர்த்துடறேன்
Friday, December 09, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment