ரொம்ப நாளா வெண்பா எழுத ஆசை... எழுதிட்டேன்
பாறைகளில் பொறித்தார்கள் பெருமை தனை
சேர சோழ பாண்டியர்கள் - அறிந்தால்
வருந்துவார்கள் அப்பளத்தில் எதற்கு இந்த
வீரத்தமிழன் எழுதுகிறான் பெயர்?
Thursday, December 22, 2005
Subscribe to:
Post Comments (Atom)
தோணுறத சொல்றேன்
No comments:
Post a Comment