Thursday, December 22, 2005

ஒரு வெண்பா (என்றே நினைக்கிறேன்)

ரொம்ப நாளா வெண்பா எழுத ஆசை... எழுதிட்டேன்

பாறைகளில் பொறித்தார்கள் பெருமை தனை
சேர சோழ பாண்டியர்கள் - அறிந்தால்
வருந்துவார்கள் அப்பளத்தில் எதற்கு இந்த
வீரத்தமிழன் எழுதுகிறான் பெயர்?

No comments: