எறும்புகளின் சுவடுகள் போல
உலகெங்கும் நிறைந்திருக்கின்றன
மனிதர்களின் காதல்கள்
பிரபஞ்சத்தின் சிறுதுளி வெளிச்சத்தில்
கீற்றாய் ஒளிர்கிறது
காலத்தின் நமட்டுச் சிரிப்போடு சிங்கப்பல்
வெளி எல்லைகள் மறந்து
மிகப்பெரியதென நாம் கருதும்
மனிதக்கூட்டங்களில்
எல்லோருக்கும் பிடித்ததென கர்வப்பட்டதொரு
கவிதையை முன் வைத்தேன்...
ஒருவர் கூட புரட்டி பார்க்கவில்லை
Monday, November 28, 2005
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
testing comment
jkjhj
பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு எல்லா நிகழ்ச்சிகளையும் கவனிக்கும் இறைவன் போல் நானும் தமிழ் மணத்தின் ஒவ்வொரு உயிரின் எண்ணகூவல்களையும் கவனித்து சுவைக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.
Post a Comment