Thursday, November 10, 2005

அல்சர் எதனால் வருகிறது?

அப்போதெல்லாம்
என் ஒவ்வொரு கவிதைக்கும்
ஒரு முத்தம் பரிசாய்த் தருவாள்...என் காதலி

இப்போது...
எதேச்சையான சந்திப்பில்
ஸ்நேகமாய் சிரிக்கிறான்
அவள் கணவன்

சம்பிரதாயப்பேச்சுகளுக்கு பிறகு
மெதுவாய்க் கேட்டேன்...
"உங்களுக்கு கவிதை எழுதத் தெரியுமா?"

3 comments:

வெளிகண்ட நாதர் said...

போட்டு தள்ளிட போறாரு, பாத்து..

Thats Secret said...

ஐயா வெளி கண்ட நா(ர)தரே யாருக்கோ போட்டு குடுக்கற மாதிரி தெரியுதே

J S Gnanasekar said...

super. ungkaL kavithaiyum, athaRkaana thalaippum.