அப்போதெல்லாம்
என் ஒவ்வொரு கவிதைக்கும்
ஒரு முத்தம் பரிசாய்த் தருவாள்...என் காதலி
இப்போது...
எதேச்சையான சந்திப்பில்
ஸ்நேகமாய் சிரிக்கிறான்
அவள் கணவன்
சம்பிரதாயப்பேச்சுகளுக்கு பிறகு
மெதுவாய்க் கேட்டேன்...
"உங்களுக்கு கவிதை எழுதத் தெரியுமா?"
Thursday, November 10, 2005
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
போட்டு தள்ளிட போறாரு, பாத்து..
ஐயா வெளி கண்ட நா(ர)தரே யாருக்கோ போட்டு குடுக்கற மாதிரி தெரியுதே
super. ungkaL kavithaiyum, athaRkaana thalaippum.
Post a Comment